கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை தாயிடம் ஒப்படைத்த வனத்துறையினர்..!மகாராஷ்டிரா மாநிலம், ஷீரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமம் உள்ளது. அங்குவுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வந்தனர்.
புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, நொடியில் தப்பித்த சிறுத்தை...வைரலாகும் வீடியோ..!— Susanta Nanda IFS (@susantananda3) October 18, 2019