திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனில் மொட்டையடித்துக் கொண்ட மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ். கேரள சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அரசியல் களம் பாப்பரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், கேரள மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தனது பதவியை ராஞ்ஜ்ஜினாமா செய்து மொட்டையடித்துக் கொண்டார். மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ், திருவானந்தபுர காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனுக்கு வந்தார். அங்கு வந்த […]