Tag: Late Nellai Kannan

8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 கோடி ரூபாய் அளித்தார்.!

மறைந்த நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன.  தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திறகாகவும், அயராது உழைத்து நூல்கள் இயற்றிய தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன் உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையமையாக்கப்பட்டன. இதில், நெல்லை கண்ணன், விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது, கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பபை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், இதற்கான உரிமை தொகையாக […]

- 2 Min Read
Default Image