திருச்சி சாத்திரம் பகுதியில் உள்ள லலிதா ஜிவல்லரியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில் பல கோடிகள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் இருப்பது கலவல்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர், அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்ததால், மாடியில் […]