Tag: Lahore

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்கோர் 48 ரன்களில் வில் யங் (21) வெளியேறிய பின், ரச்சின், வில்லியம்சன் இருவரும் சதமடிக்க, மிடில் ஆர்டரில் விளையாடிய பிலிப்ஸ் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார். […]

#SAvsNZ 5 Min Read

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் […]

#SAvsNZ 5 Min Read
South Africa vs New Zealand

NZ vs SA : இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அரையிறுதி சுற்றின் 2-வது போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா : ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா(சி), ரஸ்ஸி வான் டெர் […]

#SAvsNZ 3 Min Read
NZvsSA

இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்! 

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி பிசிசிஐ மறுத்துவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி போட்டி மட்டும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் கூட துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறினால் இறுதி […]

#ENGvAUS 6 Min Read
AUSvENG CT 2025

குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, பிளேயிங் லெவனுக்காக அணியில் இருந்து யாரை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுப்பதுதான். அதாவது, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி யார் இடம் பெறுவார்கள் என்பது […]

#Pakistan 4 Min Read
kuldeep or chakaravarthy

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? லிஸ்ட் பெருசா இருக்கே…..

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், நாளை (பிப்.19) தொடங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் நடைபெறுகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களுக்கு […]

#Pakistan 5 Min Read
Champions Trophy - Pakistan - Security arrangements

#BREAKING: லாகூரில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #BREAKING #Blast in #Lahore 3 people […]

Anarkali Bazaar 2 Min Read
Default Image

பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை.. பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தடை!

பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு: பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப் பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை […]

#Pakistan 5 Min Read
Default Image

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பிற்கு தூக்கு தண்டனை ரத்து.!

கடந்த டிசம்பர் 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது.  மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் முஷரப் செய்தார். விசாரித்த நீதிபதிகள்  மரண தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.  முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த  2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்றார்.பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி […]

canceled sentence 5 Min Read
Default Image

மன்னர் ரஞ்சித் சிங் சிலை பாகிஸ்தானில் சேதம் !

இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியை 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங். இவர் கடந்த 1889-ம் ஆண்டு லாகூரில் இறந்தார். இவரது 180 நினைவு நாளன்று கடந்த ஜூனில் லாகூரில் மன்னர் ரஞ்சித் சிங் என்ற சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் மன்னர் ரஞ்சித் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்ட தொடர்பாக அந்நாட்டு போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்  கடந்த வாரம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இந்திய […]

india 2 Min Read
Default Image