kutralam
Tamilnadu
குற்றால அருவியில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் இவர் மனைவி காளீஸ்வரி (20) . இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் குளிக்க சென்றன. மாலையில்...
திருநெல்வேலி
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைவு…. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி…!!
Dinasuvadu - 0
நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது....
Tamilnadu
கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை..!!
நெல்லை: குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
திருநெல்வேலி
தொடர் மழையால் குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை
MANI KANDAN - 0
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த...