சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து! 6 பேர் பலி…27 பேர் காயம்!
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து ...