ரயில் பயணத்தால் நீட் தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் என்கிற ரயில், காலை 7மணிக்கு வராமல் மதியம் 2 மணிக்கு மேல்தான் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதனால் இதில் பயணம் செய்த 100 மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதனை … Read more