அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி கும்பமேளா கூட்ட நெரிசலில் நடந்த உயிரிழப்புகளை குறித்தும், இது அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஸ்வரூப் ராணி நெஹ்ரு மருத்துவமனை, மோதி லால் நேரு மருத்துவமனை, பிரயாக்ராஜ் மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, கும்பமேளா கூட்ட நெரிசல் […]
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் என மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்க நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு, அதிகளவில் விஐபிக்கள் வருவதால் அவர்களுக்கு […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து பேசுகையில் ” மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த […]