தேவ்தத் படிக்கல் பேட்டிங்கை பாராட்டிய சங்ககாரா..!!

விராட் கோலியுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் தேவ்தத் படிக்கல் வெளிப்படுத்தியாக ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்காரா பாராட்டியுள்ளார்.  ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 … Read more

சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா..?

சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய மெல்போர்ன் கிரிக்கெட் கிளாப் தலைவரான சங்கக்கரா சமீபத்தில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார், அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டுவந்தனர். மேலும் இந்நிலையில் ஒரு ரசிகர் உங்களுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்டதற்கு, மேற்கிந்தியத் தீவு அதிரடி வீரர் விவியன் … Read more

இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்ட கங்குலி.!

இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்டதாக சங்ககாரா கூறியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன் கோப்பையில் இரண்டு அணிக்கும் சமமாக கோப்பை அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக கங்குலி செயல்பட்டார், இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரியா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் அந்த போட்டியின் போது கங்குலிக்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ரசல் அர்னால்ட் அடிக்கடி பிட்ச்சின் மீது … Read more

சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை.. போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்.!

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 27 வருடம் கழித்து வெற்றி பெற்று  கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக  இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் உலகக்கோப்பை போது  தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த இலங்கை பேட்டிங் ஜாம்பவான் … Read more