Tag: KRISHNASWAMY

பத்திரிகையாளரிடம் ‘என்ன சாதி?’ என கேட்ட விவகாரம்! கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு!

தென்காசி மக்களவை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களி சந்தித்த கிருஷ்ணசாமி பேசுகையில், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் அதிகமான கேள்விகள் கேட்க, அதற்க்கு பதிலளிக்க திணறிய அவர் அந்த பத்திரிகையாளரை பார்த்து ‘ நீ எந்த ஊர் ? என்ன சாதி ?’ என கேட்டுவிட்டார் இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை கொரட்டூர் […]

KRISHNASWAMY 2 Min Read
Default Image