கேரளாவின் மூத்த கம்ம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான கே.ஆர்.கௌரி அம்மா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கேரளாவின் மூத்த கம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான கே.ஆர்.கௌரி அம்மா (101) அவர்கள், கடந்த சில வாரங்களாக, வயது மூப்பு தொடர்பான வியாதியால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் சமீபத்தில், மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், கௌரி அம்மா […]