பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் நிலைத்து நின்றதில்லை – சீமானுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் தமிழ்நாட்டில் நிலைத்து நின்றதில்லை என சீமான் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.