பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் நிலைத்து நின்றதில்லை – சீமானுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று திமுக எம்பி கனிமொழி பேசியிருந்தார். அந்த வகையில், அமைச்சர் கோவி.செழியன் […]