அதிகாரிகள் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சிரிக்கவே கூடாதா? - வன்னி அரசுகோவை சிறுமி வழக்கு குறித்து பேட்டி கொடுப்பதற்கு முன், தங்களுக்குள் வேறு விஷயங்களை பேசி சிரித்திருக்கிறார்கள் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
"17 வயது சிறுமி 7 பேரால்.., முதலமைச்சர் என்ன செய்தார்?" இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு!கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குற்றத்தை தடுக்க முதலமைச்சர் என்ன செய்தார்? என எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.