கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவாவில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கோவாவிலும் இதுவரை 1.52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து அங்கு பாதிப்புகள் அதிகரித்து கொண்டே … Read more

கோவா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ்   அமோன்கர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தான் பாஜகவை சேர்ந்த சுரேஷ் அவர்கள். இவர் 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை பாஜக கட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரானா வைரஸ் யாரையும் விட்டுவைப்பதில்லை. இவருக்கும் அந்த கொரானா வைரஸ் தாக்கம் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறுதி … Read more

பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்த கோவா! புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று!

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்தது கோவா. உலக அளவில், இதுவரை 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கான எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.   இந்நிலையில், கோவாவில்   ஒருமாத காலமாக கொரோனா இல்லாமல் இருந்துள்ளது. தற்போது மஹாராஷ்டிராவில் இருந்து, கோவாவுக்கு வந்த 7 பேருக்கு கொரோனா … Read more

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் முதல்வராக இருந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, பின் நாடு … Read more

வெடித்தது ஆட்சி அமைக்கும் சண்டை! கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்..!

  கோவாவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டம்.தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜ.க. 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முக்கிய வேட்பாளரான முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் … Read more