கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவாவில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கோவாவிலும் இதுவரை 1.52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து அங்கு பாதிப்புகள் அதிகரித்து கொண்டே … Read more