இலங்கைக்கு 740 கோடி கடன் வழங்கிய இந்தியா – எதற்காக தெரியுமா?

இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா 740 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 2030- ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வழியாக உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் விதமாக சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு சுமார் 740 கோடி கடன் உதவியாக வழங்கியுள்ளது. இந்த … Read more

அதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்!

இலங்கையில் சனிக்கிழமையானது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 225 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளை பெற்று இரண்டாம் இடதகுதி பிடித்தார். இலங்கை தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில், மொத்தமாக 5.76 விழுக்காடு வாக்குகளை பெற்றதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், அனைத்து மக்களுக்குமான அதிபராக … Read more