பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமே கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டம் தான். கடைசி வரை களத்தில் நின்று 93* ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். […]
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய டெல்லி அணியில், ஃபாப் டுபிளெசி (2), ஜேக் ப்ரேசர் மெக்குர்க் (7), அபிஷேக் போரல் (7) ரன்களில் அடுத்தடுத்து […]
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டே விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக […]
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், முதலில் கே.எல்.ராகுல், அணியை 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளேஆஃப்ஸ் வரை அழைத்துச் சென்றாலும், அவரது மெதுவான பேட்டிங் ஸ்டைல் மற்றும் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் தோல்வியடைந்த பிறகு கடுமையாக திட்டும் படியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது, அதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகி கொள்வதாக […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருமான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி 23இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இது பிரசவ நேரம் என்பதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து தனது மனைவியுடன் மும்பையில் இருந்தார் கே.எல்.ராகுல். இதனால் நேற்றைய டெல்லி […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சீசனில் புது கேப்டன்களுடன் இந்த 2 அணிகளும் மோதுகிறது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும், லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் பிளேயிங் […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய அணி வீரர்களுடன் பயிற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில், சில அணிகளில் கேப்டன்கள் யார் என்று அறிவிக்கப்பட்டாலும் சில அணிகளில் யார் இந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்துவார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி அணியை இந்த முறை யார் வழிநடத்தபோகிறார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. இருப்பினும், தற்போது டெல்லி அணியில் இருக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள வீரர்களும் போட்டிக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடமாட்டார் என புதிய தகவல் பரவி வருகிறது. என்ன காரணம்? கே.எல்.ராகுலின் மனைவி கர்ப்பமாக […]
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஓடி கொண்டிருக்கும் போது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்போது மைதானத்தில் சிறிது பிசியோதெரபி போன்ற சிகிச்சை பெற்று அவர் களத்திற்கு திருப்பினார். அன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அடுத்ததாக வரும் ஞாயிற்று கிழமை அன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான விளையாட்டு திறனை அடுத்து வீரர்களுக்கு பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கிய கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்பதாகும். உள்ளூர் போட்டிகளில் மாநில அணிகள் சார்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி, ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காகவும், ரவீந்திர ஜடேஜா […]
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. இத்தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கிலம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25ல் கே.எல்.ராகுல் முன்னணி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் ஓரளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தார். இருப்பினும், பிப்ரவரி 19 முதல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னை பரிசீலிக்க […]
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. […]
ஆஸ்திரேலியா : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது இரண்டாவது டெஸ்ட் […]
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின் மேலே இருந்து வந்தது. அதன்படி, பார்க்கையில் ஷ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணியும், பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியும் முன்னதாக எடுத்திருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு என்பது இருந்தது. ஆனால், அவர் ஏலத்தில் வந்த போது தொடக்கத்தில் பெங்களூரு அணியும், டெல்லி அணியும் பயங்கரமாக மோதினர். இந்த ஏலம் […]
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அதற்கு மாற்றாக துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்தியா 47/4 என தடுமாறிய நிலையில், ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். விக்கெட் தொடர்ச்சியாக விழுந்து கொண்ட இருந்த காரணத்தால் பொறுமையாக விளையாடினாள் தான் ரன்கள் குவிக்க முடியும் என்ற நோக்கத்துடன் கே.எல்.ராகுல் விளையாடி […]
மும்பை : அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக, 10 அணியிலும் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியானது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மோசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக விளையாடி வந்த […]