வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக அரசிடம் கொடுக்க வேண்டும்.! வடகொரியாவின் அதிரடி.!

வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வடகொரிய நாட்டில் வாழும் 25.5 மில்லியன் மக்களில் சுமார் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதித்துள்ளனர். இந்த தகவலை அண்மையில் ஐநா வெளியிட்டது. இதனை கருத்தில் கொண்டு, வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார்.  மேலும், வீட்டில் நாய் … Read more

 அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் கடைசி நாள் பேச்சுவார்த்தை…!!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் டிரம்ப் பேச்சுவார்த்தை கடைசி நாளாக இன்று நடக்கின்றது. வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் … Read more

டிரம்பை சந்திக்க புறப்பட்டார் அதிபர் கிம் ஜாங் அன்…!!

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் … Read more

கிம் ஜாங் உன் VS டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இடம் ஆதிகாரபூர்வ அறிவிப்பு…!!

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் … Read more

அமெரிக்கா , வட கொரியா அதிபர்கள் சந்திப்பு…!!

அதிபர்கள் டிரம்ப், கிம் ஜாங் அன் இடையேயான பிப்ரவரி மாத இறுதியில் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .  வட கொரியா நாட்டில் நடைபெறும் அணு ஆயுத சோதனையால் அந்நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் , வட கொரியா_வுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இந்நிலையில் அதிபர்கள் டிரம்ப், கிம் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அந்த சந்திப்பில் அணு ஆயுத சோதனை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது . இதையடுத்து வடகொரியா நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா … Read more