Tag: kidambi SRIKANTH

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப்  பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனை புரிந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சக நாட்டு வீரரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார். முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த்,அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை […]

BWFWorldChampionships 4 Min Read
Default Image

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் …!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர். இதில் ஒற்றையர்போட்டிகள்  ஆண்கள் இரட்டையார்,பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது.போட்டிகள் பிரான்சில் உள்ள பாரிஸ் நகரத்தில் ஸ்டேடி பியரே டி கோபேரேட்டின் உள் அரங்கில் நடைபெறுகிறது.

india 1 Min Read
Default Image

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்:அரையிறுதியில் சாய்னா……..ஸ்ரீகாந்த்…..!!!

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சாய்னா முதல் செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார். இருந்தாலும் மனம் தளராத சாய்னா  21-16 மற்றும் 21-12 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் […]

DENMARK OPEN 2018 3 Min Read
Default Image