Tag: #Kerala

” மீண்டும் கதி கலங்கி நிற்க்கும் கேரளா ” நேற்று ஒரே நாளில் 10 பேர் என மொத்தம் 72 பேர் பலி..!!

கேரளாவில் மீண்டும் சோகம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளதோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும். […]

#Kerala 4 Min Read
Default Image

” கேரள மழையால் ஏற்படட சிக்கல் ” விளக்கம் அளிக்கும் அமைசர்…!!

திருவனந்தபுரம் கேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சமீபத்தில்  கேரள மழை வெள்ள பாதிப்புக்கு  மலையாள நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.  அவர்கள்  தாராளமாக நன்கொடை வழங்கவில்லை  என்று தெரிவித்தார். மலையாள நடிகர்களை  விட மிகப்பெரிய தொகையை  ஆந்திராவைச் சேர்ந்த நடிகர்கள் அளித்து உள்ளனர் என கூறினார். ஆனால் அவர் ராகவா லாரன்ஸுக்கு பதில் நடிகர் பிரபாசை  வைத்து  கூறி உள்ளார். இப்போது, அமைச்சர் தனது  பேஸ்புக் பதிவில் அதுகுறித்து விரிவாக  […]

#Kerala 3 Min Read
Default Image

7ஆம் அறிவு ஸ்டைலில் மீண்டும் ஒரு வைரஸ் படம்..!! மே மாதம் வெளியீடு.

கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸை மையமாக வைத்து ‘வைரஸ்’ எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதத்தில், பழந்திண்ணி வௌவால்கள் மூலமாக பரவிய ‘நிபா’ எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக 20-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதைப் போல் மர்ம நோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறின. சில நாட்களில் […]

#Kerala 4 Min Read
Default Image

பிஜேபி சார்பில் களமிறங்கும் சினிமா பிரபலம்….

நடிகர் மோகன்லால் கேரளாவில் தனது பெற்றோர் விஸ்வநாதன் – சாந்தகுமார் பெயரில் ‘விஸ்வசாந்தி பவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மோகன்லால். அப்போது அவரை கேரளா  மாநிலம் வயநாடில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பிரதமர் சிறப்பு அழைப்பாளராக வரவேண்டுமென அழைத்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், மிகச் சிறந்த மலையாள நடிகரான மோகன்லாலை சந்ததித்து பேசினேன். மனித […]

#BJP 3 Min Read
Default Image

வெள்ளத்தில் மீண்ட கேரளாவை அடுத்து தாக்கும் “எலி”க்காய்ச்சல்..!!302 பேர் பாதிப்பு..!10 பேர் பலி..!!அதிர்ச்சியில் கேரளா..!!

கேரளாவே வெள்ளம் புரட்டி போட்ட தடம் மறைவதற்குள்  அடுத்து மக்களை மறைய வைக்க வந்துள்ளது எலிக்காய்ச்சல்.மழைக்கு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது கேரளத்தில் ஆகஸ்டு 1 முதல் செப்டம்பர் 2 வரை எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 302பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழைக் காரணமாகவும் ஒருவகை பாக்டீரியாவால் எலிக்காய்ச்சல் பரவி வருவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. மேலும் 719பேர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குச் […]

#Kerala 2 Min Read
Default Image

4,00,00,000 ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வைத்திருக்கும் நடிகர்கள் மறந்து விடக்கூடாது…!!நடிகர்கள் மீது நடிகை பாய்ச்சல்…

கேரள வெள்ளத்துக்கு குறைவான நிதி வழங்குவதா? கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். சொந்தபந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் , இந்நிலையில் நம்முடைய மக்களுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற நடிகர்கள் பலரும் உதவும் நிலையில் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது என்று பழம்பெரும் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை கண்டித்துள்ளார்.. அவர் கூறியதாவது […]

#Chennai 5 Min Read
Default Image
Default Image

கொடூர கொலைகாரனாக மாறிய 91 வயது தாத்தா..!!

திருச்சூர், கேரளாவின் திருச்சூரில் வெள்ளிகுளங்கரா பகுதியை சேர்ந்தவர் செரியா குட்டி (வயது 91). இவரது  மனைவி கொச்சுதிரேசியா (வயது 87). இந்த தம்பதிக்கு இவர்களுக்கு  7 குழந்தைகள் அவர்கள் அனைவருக்கும் திருமணம்  விட்ட்து. எனவே இவர்கள் வெள்ளிகுளங்கரா பகுதியில் தனியே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 27ந்தேதியில் கொச்சுதிரேசியா காணாமல் போயுள்ளார்.காணாமல் போன கொச்சுதிரேசியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவே  அவரது மகன் ஜோபி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் காணாமல் போன கொச்சுதிரேசியாவை பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது போலீசாரின் விசாரணையில், இவர்கள் […]

#Kerala 4 Min Read
Default Image

மக்களை காப்பாற்ற இப்படியும் செய்யலாமா..? சூப்பர் மாநில அமைச்சர்கள்..!!

மக்களுக்காக 14 நாடுகள் செல்லும் மாநில அமைச்சர்கள்   கேரளா : கேரளாவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கன மழை கேரளாவை தும்சம் செய்தது.கிட்டத்தட்ட இலட்சக்கணக்கனான மக்கள் வீடுகளை இழந்து அரசு முகம்களில் தங்க வைக்கப்பட்டனர்.கன மழையால் கேரளாவில் 483 பேர் இறந்துள்ளனர்.மக்களுக்கு தேவையான ஏராளமான உதவி பணமாகவும் , பொருட்களாகவும் அண்டை மாநிலத்தில் இருந்து கேரளா மக்களுக்கு வழங்கப்பட்டது.   தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றது.குறிப்பாக வெள்ளத்தால் […]

#Kerala 6 Min Read
Default Image

இது என்னடா புதுசா இருக்கு…!!! நடு ஆற்றில் திடீர் மனிதவிரல் பாறை..!!

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை அடுத்து அங்கு இரண்டாம் கட்ட நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மழை அதிகரித்ததால் அதிக நீர் திறக்கப்பட்டு மாட்டுப்பட்டி ஆற்றில் வெள்ளநீர் பாய்ந்தது.அதனையடுத்து நீர் வரத்தும் குறைந்து மாட்டுப்பட்டி ஆற்றில் நீர் குறைந்தது. தற்போது நீர் வரத்து மிகவும் குறைந்ததால் மாட்டுப்பட்டி ஆற்றில் உள்ள ஆறுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. அந்த பாறைகளில் ஒரு பாறை மட்டும் திடீரென மனிதனின் கை  விரல்கள் போன்ற வடிவத்தில் இருப்பதுவியப்பை […]

#Kerala 2 Min Read
Default Image

மத்திய அரசு அளித்தது ரூ.600 கோடி..!மக்கள் அள்ளி தந்தது ரூ.1,027 கோடி..!! கேரள வெள்ள நிதி ரீப்போட் இதோ..!!

கேரளாவில் பெய்த கடுமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலமே  வெள்ளத்தில் முழ்கியது.வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.மக்கள் சுமார் 4.5 லட்சம் பேர் இன்னும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மக்களும்,பல மாநில அரசுகளும், சினிமா பிரபலங்களும் நிதி உதவி அளித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பிற்குரூ.2300 கோடி மத்திய அரசிடம் கேட்டார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்தியரசு 600 கோடியை முதற்கட்டமாக கேரள வெள்ள நிவாரண நிதியாக அளித்தது. இதனிடையே […]

#Flood 3 Min Read
Default Image

கேரளாவில் 30 கிராமங்களை தத்தெடுக்கும் எச்டிஎஃப்சி வங்கி..!!

கேரளாவில் பெய்த கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால்  லட்சக்கணக்கான மக்கள் மீளா துயரில் உள்ளனர்.மொத்தமுள்ள 14 மாவட்டத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடை,இருப்பிடம்,என அனைத்தையும் இழந்து அம்மாநிலம் தவித்து வரும் இந்தநிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் மேலாண் இயக்குநர் ஆதித்யா பூரி, நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். […]

#Kerala 2 Min Read
Default Image

கேரளா:முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி இதுவரை வந்துள்ளது..!! முதல்வர் பினராயி விஜயன்..!

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஏரளாமனோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்,அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதிப்பு குறித்து இன்று கேரள சட்டப்பேரவை கூடியது.இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆக. 28 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது என்று வெள்ள பாதிப்பு தொடர்பான […]

#Kerala 2 Min Read
Default Image

கேரளாவிற்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது தயாரிப்பாளர் சங்கம் :

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் அந்த மாநில மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றனர்.தமிழ் திரைப்பட நட்ச்சத்திரங்களும் அள்ளி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள […]

#Kerala 2 Min Read
Default Image

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்..!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!!

கேரளாவில் பெய்த கனமழையால் 352 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவி குவிந்து வண்ணம் உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளா மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.முதலில் திருவனந்தபுரம் விமான நிலையியத்திற்கு வந்த ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி வரவேற்றார்.அங்கிருந்து செல்லும் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். DINASUVADU  

#Kerala 2 Min Read
Default Image

உதவுவதன் முலம் ஓணத்தை கொண்டாடுவோம்..!கேரள முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் எனவும் தெரிவித்தார் கேரள முதலவர் பினராயி விஜயன்.இன்று ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் ஓணம் பண்டிகையை வசந்த விழாவாக கொண்டாடுவர் ஆனால் இந்த வருடம் கேரளா கடும் சோதனைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

#Kerala 2 Min Read
Default Image

UAE : ரூ.700 கோடி கொடுப்பதாக நாங்க சொல்லவே இல்ல..!ஐக்கிய அமீரகம் திடீர் பல்டி..!

இந்தியாவுக்கான ஐக்கிய அமீரக தூதர் அஹ்மத் அல்பன்னா கேரளா வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 700 கோடி அளிப்பதாக சொல்லவில்லை என இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளத்துக்கு ரூ.700 கோடி ஐக்கிய அமீரக இளவரசர் வழங்க உள்ளதாக தெரிவித்தார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து  நிதியை வாங்க கொள்கையை முன் நிறுத்திய நிலையில் கேரள முதல்வர் அப்படியனால் நீங்களே      ரூ.700 கோடி கொடுங்கள் என்றார். மத்திய அரசுக்கும்-கேரள […]

#Kerala 3 Min Read
Default Image

மனிதநேயம் மாண்டு போகலங்க….! இதுக்கு இவங்க தாங்க சாட்சி : குடகு வெள்ள நிவாரணத்திற்கு பிச்சைக்காரர்கள் பண உதவி…!!!!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் மீள இயலாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து அணைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வந்த நிலையில், குடைக்கீழ் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக பிச்சைக்காரர்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தி உள்ளனர். கர்நாடக மாநில குடகு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், வெள்ளைப் பேர்க்கு ஏற்பட்டது. வீடுகளைச் சூழ்ந்த வெல்ல நீரால், பொதுமக்கள் பெரிது பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்தனர். இந்நிலையில் தர்வாத் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் […]

#Kerala 2 Min Read
Default Image

கேரளாவில் பாய்-சேட்டா..!! மதத்தை மீஞ்சிய மனிதநேயம்..!!கோவிலுக்குள் பக்ரீத் தொழுகை..!!!

கேரள மாநிலத்தில்  பெய்த பேய் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழை, அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் மதத்தை மறந்து நாம் எல்லோரும் மனிதன் என்ற உணர்வுடன் நடந்துள்ளது இந்த தொழுகை காட்சி. ஆம் பக்ரீத் பண்டிகைக்கு தொழுகை நடத்துவதற்கு இடமில்லாமல் தவித்த முஸ்லிம்களுக்கு இந்துக் கோயில் வளாகத்தில் இடம் அளித்து தொழுகை நடந்தது.நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்த நேற்று இடமில்லாமல் தவித்தனர், நிவாரண முகாம்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்தது. இதை […]

#Kerala 4 Min Read
Default Image

கேரளா முகாம்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு..!!

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். செங்கனூர் பகுதியில் நிவாரண முகாம்களை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் அவர் செய்தியளார்களுக்கு அளித்த போட்டியில் வெளிநாட்டுகள் கொடுக்கும் நிதியை பெற  மத்திய அரசிடம் அலோசிக்கப்படும் என தெரிவித்தார். DINASUVADU  

#Kerala 2 Min Read
Default Image