யார் இந்த டொமினிக் மார்ட்டின்? தீவிர விசாரணையில் கேரள போலீஸ்! முழு விவரம்…

Dominic Martin

கேரளாவில் வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது. குண்டுவெடிப்பு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 52 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் 18 பேர் தீவிர சிகிச்சை … Read more

புதிய திருப்பம்!! ‘குண்டு வைத்தது நான் தான்’ – கேரள குண்டு வெடிப்பு விவகாரத்தில் ஒருவர் சரண்!

KeralaBlast

கேரளா மாநிலம் களமச்சேரியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் சரணடைந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அரசின் புலானாய்வு … Read more

கேரளா குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு!

pinarayi vijayan

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். குண்டுவெடிப்பு  கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பின் சம்பவத்தில் 1 பெண் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த … Read more

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

DGPShankarJiwal

கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரளா மாநிலத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு … Read more

பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ – டிஜிபி பரபரப்பு தகவல்! நடந்தது என்ன?

Kerala - BombBlast

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ என கேரள போலீசார் உறுதிசெய்துள்ளனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத … Read more

கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்ட அமித்ஷா – அதிரடி உத்தரவு!

Amit Shah - Pinarayi Vijayan

கேரளா குண்டு வெடிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் … Read more

லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்!

Leo LOKESH

லியோ திரைப்படத்தை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், கேரளா ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறு காயம் ஏற்பட்டது. ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்னர், தியேட்டர் மேலிருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையசைத்து, செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் … Read more

ராக்கி பாயை அலற விடப்போகும் லியோ தாஸ்! கேரளாவில் முரட்டு சம்பவம் லோடிங்!

leo vijay vs kfg

விஜயின் படங்கள் வெளியானால் அது எந்த அளவிற்கு வசூலை குவியும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக கடைசியாக அவருடைய நடிப்பில் 2023-ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான “வாரிசு” திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. லியோ  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், கெளதம் மேனன், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், … Read more

#BREAKING: சபரிமலையில் புதிய விமான நிலையம் – நிலம் எடுக்க ஆணை!

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு உத்தரவு. எரிமேலி மற்றும் மணிமலை பகுதிகளில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சமரிமலை விமான நிலையம் அமைகிறது. செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. சபரிமலைக்கு … Read more

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

கேரளாவில் 17 வயது சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கேரள மாநிலம் வடசேரிகோணத்தில் வீட்டுக்கு வெளியே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்த 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது. சில காலமாக காதலிப்பதாக கூறப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், மொபைல் போன் விவரங்கள் மற்றும் பிற சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட கோபு என்பவரும் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை … Read more