கேரளா : காருக்குள் அசந்து தூங்கிய இளைஞர்... கடும் டிராஃபிக்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சிகேரள மாநிலம் கோட்டயம் அருகே நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.