கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெத்யா எஸ் ராஜேஷ் என்கிற மாணவன் மட்டும் இந்த விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் […]
கேரளா எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை நீலகிரிக்கு சுற்றுலா அழைத்து வந்த பள்ளி பேருந்து அரசு பெருந்துடன் மோதியதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் முலந்துருத்தியில் செயல்படும் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் 26 பேர் மற்றும் மாணவிகள் 16 பேர் என மொத்தம் 42 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நீலகிரிக்கு பள்ளி பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். அதே நேரம் கோவையில் இருந்து, கோட்டாகர பகுதிக்கு கேரள அரசு பேருந்தும் […]