புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டட விவகாரம் : முறைகேடுகள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

குடிசை மாற்று வாரியம் திட்டத்தை நாசப்படுத்தும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது. சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், … Read more