"என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க " – சீமான் சர்ச்சைப் பேச்சு.!தருமபுரியில் நாதக மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் இவ்வாறு சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிருக்கிறார்.
"நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே" – சீமான் மனைவி கயல்விழி!எனக்கு வெளியே வர சங்கடமாக இருந்ததால், சம்மனை படிப்பதற்காகத்தான் கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.