போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை! பிரபல நடிகை ட்வீட்!

விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கடந்த மாதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வந்த நிலையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கு இடையே தள்ளு  ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் விவசாயிகளை சரமாரியாக அடித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரின் இந்த அராஜக செயலை கண்டித்து, பிரபலங்கள் பாலரும் கண்டனம் … Read more

நாங்க இதெல்லாம் அப்பவே சொன்னோம் – நடிகை கஸ்தூரி

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.  இந்நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறுகையில், ‘ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ‘விளக்கு வைப்போ’ என்ற பாடலை வெளியிட்டு நாங்கல்லாம் அப்பவே சொன்னது எனக் கூறியுள்ளார்.

4 விலங்குகளும் தூக்கிலிடப்பட்டது மகிழ்ச்சி, ஆனால் தப்பித்த ஒருவர்… சாபம் விட்ட கஸ்தூரி!

டெல்லியில் பயின்று வந்த மருத்துவ கல்லூரி மாணவியாகிய நிர்பயா கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் இன்று காலை ஐந்தரை மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் முதலிலேயே தப்பித்து விட்டார். இந்நிலையில், இது குறித்து அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள  சர்ச்சை நடிகை கஸ்தூரி, நிர்பயா … Read more

முதல்வர் வேட்பாளராக நிறுத்த போகும் நபர்களில் ஒருவர் ரஜினியின் மருமகனாக இருப்பாரோ?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல பங்களில் நடித்துள்ள நிலையில், காந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், இவர் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை கஸ்தூரி, முதல்வர் வேட்பாளர் … Read more

தமிழகம் – அசுர சாதனை! தமிழனென்று சொல்லடா! தள்ளாடி நில்லடா! தமிழக அரசை விளாசிய கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆத்தா உன் கோயிலில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி தமிழக அரசை கலாய்த்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட்  செய்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள பதில், ‘டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது. … Read more

biggboss 3: வாழ்த்துக்கள் கேப்டன் சார்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தானாம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், எந்த பொறியாளரின் பெயரின் எண்ணிக்கை முதலில் 5 முறை எடுக்கப்படுகிறது அவர் தான், பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, சேரனின் பெயர் 5 முறை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கஸ்தூரி சேரனுக்கு வாழ்த்துக்கள் … Read more

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை தமிழில் பாடி அசத்திய லொஸ்லியா!

பிரபல தனியார் தனியார் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து அங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் படி பிக்பாஸ் வீடே ஒரு பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. இதனையடுத்து, அங்கு லொஸ்லியா ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை … Read more

biggboss 3: நான் குண்டுன்னு சொல்ல வாரீங்களா! எனக்கு 18 வயசுல பையன் இருக்கான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா ஒவைல்ட் ஏரியாக வருகை தந்துள்ளார். இவர் வந்தவுடனே பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், கஸ்தூரிக்கு வனிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வனிதா, கஸ்தூரியிடம், நீங்க இப்ப என்ன எஸ்டாபிளிஷ் பண்ணுறீங்க, நான் … Read more

biggboss 3: வாத்து பாடலை பாட வனிதா வாங்க! ஆசிரியரிடம் கேள்வி கேட்ட வனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 58 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளராகள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில்,பிக்பாஸ் வீடே தற்போது பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. இவர்களுக்கு தலைமையாசிரியராக சேரனும், வகுப்பாசிரியராக கஸ்தூரியும் உள்ளார். இந்நிலையில், வகுப்பாசிரியரான கஸ்தூரி வனிதாவை வாத்து பாடல் பாட அழைக்கிறார். அவர் அவர்களிடம்  மாணவர்கள் தப்பு பண்ணுனா ஆசிரியர்கள் … Read more

biggboss 3: உங்க லவ்வு, உங்க மண்ணாங்கட்டி எல்லாத்தையும் தூக்கி குப்பைல போடுங்க! ஒர்த் இல்ல!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலத்தை மிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில், இவர் லாசலியாவை மிஷின் லாஸ்லியா என கூறுகிறார். லாஸ்லியா யாருங்குறத நீயும் கண்டுபிடிக்கிற, நானும் கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார். … Read more