தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைபிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே கேரள முதல்வர் பிரணாயி விஜயம் மற்றும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அவர்களும் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கருணாநிதி மறைவை அடுத்து அவரை நல்லடக்கம் செய்யும் ஏற்பாடுகள் தயாராகிவரும் வேலையில் அவரது உடல் வைக்கப்படும் சந்தனப்பெட்டியின் மீது எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் படம் வெளியாகி உள்ளது. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி தமிழகம் ஆளும் முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது. திமுக தலைவரின் இறுதி நிகழ்வுகள் வேகவேகமாக […]
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு நடிகர் விக்ரம் இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியிள்ளார் அதில் என குறிப்பிட்டுள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கருணாநிதி எனும் கலங்கரை விளக்கம் எத்தனையோ சமுக படகுகளை கரையேற்றியிக்கிறது இன்னும் அவருடைய பகுத்தறிவு சிந்தனைகளும்,பெண்ணிற்கு சம உரிமை,ஆண்-பெண் அல்லாத மூன்றாம் பாலினத்தவரை இழிவு படுத்திய சமுகத்திற்கு மத்தில் திருநங்கையர்கள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கு புது இலக்கணம் வகுத்தவர் கருணாநிதி. தனது இளம் வயதில் பள்ளியில் படிக்க சென்ற போது குறிப்பிட்ட சமுத்தினர் பள்ளிக்குள் நுழைய கூடாது என்றனர் ஆனால் கலைஞர் பள்ளியில் நுழைந்து படிப்பேன் அல்லது அருகில் உள்ள குளத்தில் இறப்பேன் என்று கூறி […]
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று காவேரி மருத்துவமணையில் சிகிச்சை பலனலிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் அவருடைய உடலை மெரினாவில் அடக்கம் செய்வது குறித்து வழக்கு நேற்று நள்ளிரவு முதலே நடந்து வந்தது இன்று இது தொடர்பான வழக்கில் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதனை அடுத்து தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மெரினாவில் நல்லடக்கம் செய்வது தொடர்பான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு […]