இந்தியா முழுவதும் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலகளை பகீரங்கமாக வெளிபடுத்தி வருகின்றனர்.இந்த மீடு புயல் மத்தியில் ராஜினா சேதம் மற்றும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்புயல் கர்நாடக இசையையும் மீடுபுயல் கதிகலங்க வைத்துள்ளது மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான கர்நாடக கலைஞர்களான சித்ரவீணா ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன் உட்பட 7 பேர் மீது கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக இசை […]