Tag: Karnataka High Court

பாலியல் வழக்கு: எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு!

கர்நாடகா : எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம். இந்த நிலையில், கைது வாரண்டை  தடை செய்ய வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

#Karnataka 4 Min Read
Yediyurappa

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு ஜாமீன்.!

பெங்களூரு: கடந்த வருடம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அப்போது ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டது. இது தொடர்பாக பத்திரிகைகளில் 40 சதவீத கமிஷன் என விளம்பரம் செய்தனர். இதனை அடுத்து காங்கிரஸ் மீது அவதூறு வழக்கை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் பாஜக பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.என்.சிவகுமார் அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராகிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, […]

#Bengaluru 3 Min Read
Default Image

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு..! பெங்களூரு புறப்பட்ட ராகுல் காந்தி.!

பெங்களூரு: கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில், அப்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்ததது. மே 5, 2023இல் வெளியான பல்வேறு செய்தித்தாள்களில் 2019 முதல் 2023 வரை பாஜக பல்வேறு ஊழல்களை செய்துள்ளது என்றும், பசவராஜ் பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் அரசு என கடுமையாக விமர்சித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தனர். காங்கிரஸ் மேற்கொண்ட […]

#BJP 3 Min Read
Default Image

பெண்ணின் ஆடைகளை இழுத்தால் எந்த கிருஷ்ணனும் வரமாட்டான்… உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி.! 

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஒரு இளம் காதல் ஜோடி தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை  வீட்டு வெளியேறினர். அந்த இளம் பெண்ணிற்கு டிசம்பர் 5ஆம் தேதி வேறு ஒரு ஆணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று அந்த இளைஞனின் தாயாரை வீட்டிற்கு வெளியே […]

Belagavi 5 Min Read
Karnataka High Court

உத்திரபிரதேச காவல்துறையினரிடம் கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

டுவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த உத்திரபிரதேச காவல்துறையினரிடம் கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவரை 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலானது. அந்த முதியவரை தாக்கிய நபர்கள் அவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் அந்த முதியவரின்  தாடியை மழித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து,போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் […]

#Twitter 8 Min Read
Default Image

ஜாமீனுக்கு எதிர்ப்பு -நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு

நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் […]

Karnataka High Court 4 Min Read
Default Image

நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் -கர்நாடக போலீசார் கோரிக்கை

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  சாமியார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது . நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இந்த நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீதான வழக்குகளை ராம் நகர் நீதிமன்றத்திலிருந்து […]

Karnataka High Court 4 Min Read
Default Image

நித்தியானந்தா எங்கே ? இறுதிக் கெடு விதித்த நீதிமன்றம்

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  கர்நாடக போலீசாருக்கு இறுதிக் கெடு விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இந்த வேளையில் தான்  நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது. ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.ஆனால் இது ஒரு புறம் […]

Karnataka High Court 4 Min Read
Default Image

நித்தியானந்தா எங்கே ? கர்நாடக நீதிமன்றம் கேள்வி

தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா. நித்தியானந்தா எங்கே என்று கர்நாடக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக  அறிவித்தார் நித்தியானந்தா.இவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் தேடி வருகின்றனர்.குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. இந்த வேளையில் […]

Karnataka High Court 3 Min Read
Default Image