Tag: Kannabhan

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்!

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன் பின் முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் ஆத்திகரித்து கொண்டே சென்றாலும் இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும், அரசு பல தளர்வுகளை அறிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய வகை வீரியமுள்ள கொரானா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து அச்சத்தால் மேலும் அறிவிக்கப்பட […]

coronavirus 3 Min Read
Default Image