அரசு மருத்துவமனையில் இப்படியா? கஞ்சா கருப்பு குற்றசாட்டு.. நடந்தது என்ன? விளக்கிய மாநகராட்சி!போரூர் மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்.