Tag: #Kanimozhi

தூத்துக்குடியில் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை தி.மு.க வேட்பாளர்  கனிமொழி – 47564 வாக்குகள் பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  வேட்பாளர் தமிழிசை  –18653  வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 28911 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.தூத்துக்குடியில் கனிமொழி அவர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

#BJP 2 Min Read
Default Image

தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது! அங்கே சோதனை நடத்த தயாரா?கனிமொழி கேள்வி

தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது. அங்கே சோதனை நடத்த தயாரா? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.  நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கிறார்.அவர் தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.பின்னர் அந்த சோதனை நிறைவு பெற்றது. இதன் பின்னர் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கூறுகையில், எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் […]

#ADMK 4 Min Read
Default Image

திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில்  வருமான வரித்துறை சோதனை!2 மணி நேரமாக நடைபெற்ற சோதனை

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தலில் சமயத்தில் […]

#DMK 3 Min Read
Default Image

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை  தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான மனுக்களை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.  தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்றுடன் பிரச்சாரங்கள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை  தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர்.மேலும்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்  திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான மனுக்களை செய்தது […]

#Congress 2 Min Read
Default Image

பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி -தமிழிசை

பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக […]

#BJP 3 Min Read
Default Image

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் !திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக வேட்பாளர் கனிமொழி, மற்றும் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான […]

#DMK 4 Min Read
Default Image

கருத்து சுதந்திரம் பற்றி சோபியாவிடம் கேளுங்கள்: தமிழிசைக்கு கனிமொழி பதில்

நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி கடந்த செப்டம்பர் மாதம் விமான நிலையத்தில் பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் மாணவி சோபியா மீது அடக்குமுறையை பாரதிய ஜனதா கட்சி ஏவிவிட்டது. ஆளாளுக்கு தங்களுக்கு வாய்க்கு வந்த படி சோபியாவை தீட்டினர். இத்தனைக்கும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த இந்திய மாணவி ஆவார். இந்நிலையில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை, இந்தியாவிலும் இதே தான் நிலவுகிறது […]

#Kanimozhi 3 Min Read
Default Image

ஒத்தைக்கு ஒத்த மோத ரெடியா?22 ஆம் தேதி கனிமொழி வேட்புமனு தாக்கல்?

மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. கனிமொழி வரும் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போகும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரும் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது . நேற்று துவங்கிய மனு தாக்கல் தற்போது வரை 10 […]

#Congress 3 Min Read
Default Image

இன்றைய வேட்பாளர்:தூத்துக்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் திருமதி.மு.க.கனிமொழி.M. A

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் நாடளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்  வரவிருப்பதால் தமிழ்நாடு அரசிரல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இதில் முக்கியமாக  தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் பிரதான தேசிய கட்சிகளுடனும், மற்ற கட்சிகளுடனும் பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கி உள்ளது. இதில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இன்னும் கூட்டணி கட்சிகள், […]

#DMK 6 Min Read
Default Image

 தூத்துக்குடியில் கனிமொழி VS தமிழிசை: களத்தில் சந்திப்போம் வாருங்கள் என கனிமொழி சூளுரை!!

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளது வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

#BJP 3 Min Read
Default Image

மக்களவை தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட  கனிமொழி விருப்பமனு தாக்கல்

மக்களவை தேர்தலுக்கு திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட  கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.   திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் மக்களிடம் செல்வோம் , மக்களிடம் சொல்வோம் , மக்களின் மனதை வெல்வோம்  என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம் ஊராட்சி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற […]

#Congress 4 Min Read
Default Image

” விஜயகாந்தை சந்தித்ததில் எந்த தவறுமில்லை ” கனிமொழி பேட்டி…!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதில் எந்த தவறுமில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக […]

#ADMK 3 Min Read
Default Image

10 % இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது…?? மாநிலங்கவையில் கனிமொழி காட்டமாக விளாசல்.!!

10 % இடஒதுக்கீடு மசோதா நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த மசோதாவிற்கு நாடும் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து மாநிலங்கவைக்கான திமுக எம்பி கனிமொழி பல்வேறு கேள்விகளை விளாசியுள்ளார். இது குறித்து விளாசுகையில் ஒருவர் மதத்தை மாற்றலாம்,பொருளாதாரத்தை மாற்றலாம் சாதியை மாற்ற முடியாது.இன்றும் நாட்டில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது.ஒரே நாள் இரவில் முடிவு செய்து, 10 % இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 10 […]

#Kanimozhi 2 Min Read
Default Image

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி…!! குடியரசு துணைத் தலைவர் விருது வழங்கி கௌரவிப்பு..!!

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பியான கனிமொழிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு விருது வழங்கியுள்ளார். லோக்மத் செய்தி நிறுவனம் சார்பில் திமுகவின் மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

#Kanimozhi 2 Min Read
Default Image

கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் தீர்ப்பு..!திமுக எம்.பி கனிமொழி

சபரிமலை தீர்ப்பு தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக […]

#ADMK 4 Min Read
Default Image

அண்ணனுக்கு முத்ததை வாழ்த்தாக அளித்து..! வழியனுப்பிய கனிமொழி..!!

திமுக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் தனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பு வாழ்த்துகளை தெரிவித்தார் கனிமொழி எம்.பி இன்று காலை தி.மு.க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய மு.க ஸ்டாலின் தனது அம்மாவிடம் ஆசி பெற்ற பின்னர் தி.மு.க மகளிரணி தலைவியும்,தி.மு.க எம்.பி மான கனிமொழி தனது வாழ்த்துகளை முத்தமாக தன் அண்ணனுக்கு அளித்தார். இந்த நிலையில் தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி […]

#DMK 2 Min Read
Default Image

நெட்டிசன்களால் நடுநடுங்கிய ஹெச்.ராஜா !ட்விட்டரில் ட்ரேண்டிங் ஆகும் #எச்சபொறுக்கிராஜா..!

தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா  சிறிது அளவு  நாவடக்கமின்றி,  நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில்   விமரிசித்துவருகிறார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை […]

#DMK 2 Min Read
Default Image

அநாகரீகம் ! கள்ள உறவால் பிறந்தவர் கனிமொழி என ஹெச்.ராஜா ட்வீட்..!

தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா  சிறிது அளவு  நாவடக்கமின்றி,  நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில்   விமரிசித்துவருகிறார். “தமிழர்களின் தலைநிமிர்வு” தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு வன்மத்துடன் எதிர்கொள்கைகளை உடைய தலைவர்களை விமர்சித்துவருகிறார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், […]

#DMK 3 Min Read
Default Image

2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கு: கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உட்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை தனியார் நிறுவங்களுக்கு அளித்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில்,திமுகவின் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாய் தந்ததாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த […]

#CBI 4 Min Read
Default Image

திமுக எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு – தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் திமுக எம்.பி கனிமொழி திருப்பதியை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னர் அவர் ஒரு மேடையில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் திருப்பதியில் உள்ள உண்டியலுக்கு கடவுள் இருக்கும் பொழுது எதற்கு காவலாளி..? என்றும் பேசியுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிபிடிக்கத்தக்கது.

#DMK 1 Min Read
Default Image