இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்! தொடரும் கோப்பை கனவு.. தோல்விக்கு பிறகு கேன் வில்லியம்சன் வருத்தம்!
நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அரையிறுதி போட்டி: அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கி வைக்க சுப்மன் கில், விராட் கோலி, … Read more