முதலாம் ஆண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!
2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கல்வித் தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கல்விச் செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே பாறைக்கடியிலே சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக்கூடாது அதை எடுத்துப் பயன்படுத்திப் பளபளப்புள்ள, நல்ல ஒளி உள்ள தங்கமாக ஆக்கவேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிகள் செயல்வடிவம் கொடுக்கும் பணியினை அர்ப்பணிப்போடு செய்து … Read more