டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம். – உயர்நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளிக்கூட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது. பள்ளி பெருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை அடுத்து தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் […]