மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை நடைபெற்றது ,இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் .உணரவப்பூர்வமான வழக்கு என்பதால் தமிழக அரசு விரைந்து பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தனர் .இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் உள்ளனர் […]