Tag: K SUDHAKARAN

“மதத்தில் தலையிட நீதிக்கு உரிமையில்லை”…!”கள்ளத்தொடர்பு குற்றமில்லை” தீர்ப்பளித்த நீதிபதி மனநிலையை பரிசோதிக்க வேண்டும்..!காங்.தலைவர் சரமாரி கேள்வி…!!!

மதத்தில் தலையிட நீதிக்கு உரிமையில்லை என்றும் கள்ளத்தொடர்பு குற்றமில்லை தீர்ப்பளித்த நீதிபதி மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என காங்.தலைவர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவரான கே.சுதாகரன்,பொதுக்கூட்டத்தில் பேசினார் அதில் அண்மையில் கள்ளத்தொடர்ப்பு தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குறித்து கடுமையான முறையில் விமர்சித்தார். கள்ளத்தொடர்பு குற்றமில்லை என தீர்ப்பளித்த நீதிபதியின் மனநிலையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நீதிபதி தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும், அவரின் தீர்ப்பு நாட்டின் […]

#Congress 5 Min Read
Default Image