பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான ஒப்புதலை பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக வழங்கியுள்ளது. இதன்மூலம் நட்டா தலைமையில் அக்கட்சி மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும் போது, “‛வரும் மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை வெல்ல வேண்டும். … Read more

திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது நிகழ்த்திய உரையின் போது இதை அவர் குறிப்பிட்டார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையில் பங்கேற்ற நட்டா பின்னர் சென்னை தங்கசாலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும் போது, “தேசியத்தில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது, பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருக்கிறது, … Read more

தடையை மீறி சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற ஜே.பி நட்டா

சென்னையில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்கிறார். யாத்திரை வாகனத்தில் அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் பயணித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக … Read more

தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர் – ஜே.பி.நட்டா

குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வை புறக்கணிக்க வேண்டும் என ஜே.பி.நட்டா பேச்சு.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப … Read more

மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர் – ஜே.பி.நட்டா

பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது என ஜே.பி.நட்டா குற்றசாட்டு.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிலையில், அவர் மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் … Read more

கவுன்சிலர் to குடியரசுத் தலைவர் – வேட்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. இந்நிலையில்,டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதமர் மோடி,மத்திய பாதுகாப்புத்துறை … Read more

பாஜக நிறுவப்பட்ட தினம் : தலைமையகத்தில் பாஜக கொடியேற்றிய தேசியத் தலைவர் ஜேபி நட்டா!

இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஏற்றி வைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு பாஜக எம்பிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கான திட்டம், அரசின் பொருளாதார திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை … Read more

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேறும்- ஜே.பி.நட்டா…!

தாமரை மலர்ந்தால் மட்டுமே மணிப்பூர் முன்னேற்றம் அடையும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. மணிப்பூரில் உள்ள காக்சிங் நகரில் இன்று நடைபெற்ற இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  மணிப்பூரில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் வேண்டுமா? நிலையான சூழ்நிலை வேண்டுமா? பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டுமா? மக்கள் ஒற்றுமை வேண்டுமா? என்கவுண்ட்டர்கள் வேண்டுமா? அமைதி திகழ வேண்டுமா? விளையாட்டுத் துறையில் … Read more