டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்டதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் பல சுவர்களில் பிராமணர்களுக்கு எதிராக சில ஸ்லோகன்கள் எனப்படும் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனால் கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனை அடுத்து இந்த வசனங்களை எழுதியது யார் என்ற விசாரணைக்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தயார் செய்யும் […]
இன்று மாலை 6.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அங்குள்ள மாணவர்களின் உதவியுடன் விவேகானந்தர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று காணொளி கட்சி மூலம் மாலை 6.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்துவைக்க உள்ளார். அதன் பின் காணொளிக்காட்சி மூலமாகவே பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள ஜவஹர்லால் நேரு […]
டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலை குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, வன்முறை இல்லாமல் தீர்வை காணவேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார். டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி […]
நேற்று முன்தினம் ஜே.என்.யு மாணவ அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள் முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் முகமூடி கட்டிக் கொண்டு வந்து தாக்கிய கொடூர கும்பல் ஏபிவிபி தான் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் […]
டெல்லி ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற பேரணியில் போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், அந்த கல்லூரியில் விடுதி கட்டணம், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராஷ்ட்ரபதி பவனை நோக்கி பேரணி நடத்த இருந்தனர். ஆனால், போலீஸ் […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு மாணவர் அமைப்பு முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய […]
தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில் ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கான தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது.இதே போல் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம் பரிவில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏபிவிபி வேட்பாளர்களை தோற்கடித்தனர். இந்நிலையில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி மிகக்குறைந்த அளவே வாக்குகளை பெற்று வந்த நிலையில் வாக்கு […]
டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) வில் பணியாற்றிய all life science துறை சார்ந்த பேராசிரியர் ,ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்துள்ளர். மேலும் அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாதுகாப்பு வழங்குவதை கண்டித்தும் ,டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிய மறுப்பதை கண்டித்து,நேற்று மாலை தொடங்கி இரவு வரை தொடந்து டெல்லி போலிஸ் அலுவகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன். மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு […]