பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை…! தற்கொலைக்கு காரணம் என்ன?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்தில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள், அதன்பின் போட்டி முடிவுக்கு பின் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதோடு, அவர்களுக்கு திரைப் பட வாய்ப்புகளும் அமைவது வழக்கமான ஒன்று. ஆனால் ஜெயஸ்ரீயை … Read more

எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற அரசியல் தலைவர்கள் மீது வழக்குபதிவு….

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரைக்கு ஊரடங்கை மீறியதாக  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழ்நாடு  பாஜக மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் மீது தமிழக சீர்மிகு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  றுதவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையை  கை, கால்களை கட்டி வைத்து தீ வைத்து எரித்து  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான அந்த குழந்தையின் கடைசி வாக்குமூலம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க செய்தது. … Read more

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம்! சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் – நடிகர் விவேக்

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட நடிகர் விவேக். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், … Read more

இது என்னுடைய குட் பை மெசேஜ்! பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!

பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி.  நடிகை ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி.  பிரபல சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ தேவதையை கண்டேன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு 5 வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, அவரது கணவரான ஈஸ்வர், ஜெயஸ்ரீயுடன் நடிக்கும் மகாலக்ஷ்மி என்னும் பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டு தன்னையும், தனது மகளையும் கொடுமைப்படுத்துவதாக அவர் போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரை கைது செய்துள்ளனர். பின் பிணையில் … Read more