Tag: #Jayachitra

நடிகையை வலுக்கட்டாயமாக காதல் செய்ய சொன்ன ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகர்! உண்மையை உடைத்த பயில்வான்!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கிழக்கே போகும் ரயில்” இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுதாகர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மனிதரில் இத்தனை நிறங்களா, கரை கடந்த ஒருத்தி, சுவர் இல்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், சின்ன சின்ன வீடு கட்டி, எதிர் வீட்டு ஜன்னல் உள்ளிட்ட தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்தார். அந்த சமயம் இவர் அணிந்திருந்த பேண்ட் மற்றும் சட்டை மிகவும் […]

#BethaSudhakar 6 Min Read
Kizhakke Pogum Rail

சம்பளத்தில் ரஜினிக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை.! அதுவும் ஆரம்ப காலத்திலையே.?

ரஜினியை விட நடிகை ஜெயசித்ரா அதிகம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினி ,ஆரம்ப காலத்தில் நடித்த படத்திற்காக வாங்கிய சம்பளமும் ,அதை விட அதிகமாக அதே படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஸ்ரீதர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது […]

#Jayachitra 3 Min Read
Default Image

நடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு .!

கமல் ,ரஜினியுடன் பல படங்களில் நடித்த ஜெயசித்ராவின் கணவரும் , இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ் காலமானார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா.இவர் சிவாஜி கணேசனுடன் பாரதவிலாஸ் ,பைலட் பிரேம்நாத் ஆகிய படங்களிலும் ,கமல் மற்றும் ரஜினியுடன் சினிமா பைத்தியம்,தேன் சிந்துதே , சதுரங்கம், வணக்கத்துக்குரிய வாத்தியாரே உள்ளிட்ட பல படங்களிலும் ,ஒரு சில தொடரிலும் நடித்துள்ளார். 1983-ல் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெய்சித்ராவிற்கு […]

#Jayachitra 3 Min Read
Default Image

முதல்வரிடமிருந்து விருது பெற்ற பெண் தாசில்தார்.! கறி விருந்து வைத்து கொண்டாடியதால் பணியிட மாற்றம்.!

குன்றத்தூர் வட்டாட்சியரான ஜெயசித்ரா கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலவரிடமிருந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக சக பணியாளர்களுக்கு அரசு அனுமதி இன்றி கறி விருந்து வைத்ததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பகுதியின் வட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஜெயசித்ரா முதலவரிடமிருந்து விருதை பெற்றார் . இதனை கொண்டாடும் விதமாக தாசில்தார் ஜெயசித்ரா குன்றத்தூர் பகுதியில் பணியாற்றி வரும் வருவாய் […]

#Jayachitra 3 Min Read
Default Image