மூன்று வருட முகநூல் காதல் – நேரில் வரச்சொல்லி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற காதலன்!

முகநூலில் மூன்று வருடமாக காதலித்து விட்டு நேரில் வரச் சொல்லி காதலியிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற காதலன் கைது. ஜார்க்கண்டில் வசித்து வரக்கூடிய ஒரு இளம் வயதுடைய பெண்மணி ஒருவரும் அபிஷேக் தாக்கூர் எனும் ஒரு இளைஞரும் பேஸ்புக் மூலமாக நண்பர்களாகி உள்ளனர். இருவருமே ஜார்கண்டில் வசித்து வந்ததால் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பெண்மணி வேலைக்காக ஜார்கண்டில் … Read more

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்க்ளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளாள் நிலையில், தற்போது, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஷிபு சோரன் மற்றும் அவரது மனைவி ரூபி … Read more

ஜார்கண்ட் எம்.எல்.ஏ, மந்திரிக்கு கொரோனா – தன்னையே தனிமை படுத்திகொண்ட முதல் மந்திரி!

ஜார்கண்ட் மாநிலத்தில் மந்திரி மற்றும் எம்.எல்.ஏ க்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தானே தனிமை படுத்தி கொண்ட முதல் மந்திரி. ஜார்க்கண்டில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஜார்கண்டிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அங்கு தற்பொழுது எம்.எல்.ஏ மற்றும் மந்திரிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தானாகவே தன்னை வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளார். அவரது வீட்டிற்கு … Read more

ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு – முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்டிலும் இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 4-வது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி முதல் தமிழகத்தில்  மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், ஜார்கண்டிலும் இன்று … Read more

மீண்டும் வாக்குச்சீட்டா?! அதற்க்கு வாய்ப்பே இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

விரைவில் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் என முக்கிய அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி பேசுகையில், ‘ மீண்டும் வாக்குசீட்டு முறை கொண்டுவருதல் சாத்தியமில்லாத ஒன்று, அது பழங்கால கண்காட்சி பொருள் போல இருக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் … Read more

பெண்களே உஷார்! பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் கண்ணை இழந்த பெண்!

பெண்கள் வீட்டில் சமையல் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. தங்கள் வீட்டின் சமையலறையில் உள்ள கேஸ் அடுப்பு சரியான முறையில் உள்ளதா என்பதை கவனிப்பது மட்டுமல்லாமல் தான் பயன்படுத்தும் பிரஷர் குக்கர் சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதும் மிக முக்கிய ஒன்றாகும். அப்படி தன் வீட்டு பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது இடது கண் பார்வையை இழந்தார். … Read more