கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு – பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!

கால்பந்து விளையாட்டு வீரர் பிலேவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.  கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். … Read more

மூன்றாவது முறை பிரேசிலின் அதிபராகிறார் லுலா டா சில்வா.!

பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் பொல்சொனாரோவை தோற்கடித்து லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தன்னுடன் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்து, பிரேசிலின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கும் லூலா, மொத்த வாக்குகளில் 50.9% சதவீதமும், அவருடன் போட்டியிட்ட போல்சனாரோ 49.1% சதவீதமும் பெற்றுள்ளதாக தேர்தல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 77 வயதான லுலா டா சில்வாவின் பதவியேற்பு … Read more

“நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன்” – அதிபரின் சர்ச்சையான பேச்சு!

நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகளவில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட நாடுகள் தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பின், அதனை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாம் இடத்தில் … Read more

4-வது பரிசோதனையில் பிரேசில் அதிபருக்கு கொரோனா நெகட்டிவ்.!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு செய்யப்பட்ட நான்காவது பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளது. கடந்த ஜூலை 7 -ஆம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டது. அவர் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், தான் விரைவில் பணிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று கூறி போல்சனோரா கடந்த ஒரு வாரத்திற்கு முன் 3-வது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், … Read more

பிரேசில் அதிபருக்கு 2 பரிசோதனையிலும் பாசிடிவ்.!

கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 75,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவிற்கு முதன் முதலில் கொரோனா இருப்பது கடந்த ஜூலை 7-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து இன்னும் ஜெயீர் … Read more

அனுமன் உதவியது போல எங்களுக்கும் உதவி செய்யுங்கள் – பிரதமருக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவறை 14,41,589 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் 3,08,549 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை … Read more

குடியரசு தினம்:குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்.!

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியவந்தார். விமானநிலையம் … Read more

அதிர்ச்சி தகவல்.! பாத்ரூமில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்த அதிபர்.!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குளியலறையில் வழுக்கி கீழே விழுந்து அவரது பழைய நினைவுகளை இழந்து, தற்போது சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட இவருக்கு 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆல்வொராடா மாளிகையில் குளியலறைக்கு சென்ற போது அவர் திடீரென அங்கு வழுக்கி கீழே விழுந்து அவரது தலை, தரையில் … Read more

அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே அந்த ஹாலிவுட் ஹீரோ தான்! பிரேசில் அதிபர் பரபரப்பு குற்றசாட்டு!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த ஜூன் மாதம் மாதம் முதல் காட்டு தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த காட்டு தீ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர இன்னும் குறைந்த பாடில்லை. இந்த கடந்த 9 மாதத்தில் 78 ஆயிரம் காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீக்கு எதிராகவும் , அதனை மக்களிடம் கொண்டு செல்லும் விழிப்புணர்வாகவும், ஹாலிவுட் நடிகர் லியாண்டர் டி காப்ரியோ தனது சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்கள் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். … Read more

அமேசான் மழைக்காடு- காடுகளே நாட்டின் பலம்.! மரங்கள் அழிவது மனித இனம் அழிவதற்கு சமம்.! எச்சரித்தச் சுற்றுசூழல் ஆய்வாளர்கள்..!

பிரேசில்: உலகில் மிக பெரிய பரப்பளவும் , அடர்த்திலும் கொண்ட அமேசான் காடுகளில் பல வகையான உயிரினங்கள் இருக்கின்றனர் மற்றும் அதிக அளவில் மூலிகை பொருட்களும் அமைந்துள்ள இடமாகும். அமேசான் காடுகள் அழிவது அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரேசில் அதிபர் பொலசொனாரோவுக்கும் இடையே வாக்குவாதமானது. … Read more