மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் மீது மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் கொல்கத்தா செல்வதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்திற்கு, நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சருடன் வந்தவர்கள் அபாயக் […]