ஜகதல்பூர் விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடக்கம்.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜகதல்பூரிலிருந்து புதிய விமான சேவைகள் தொடங்குகின்றது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இன்று ஜக்தல்பூரில் உள்ள மா-தண்டேஸ்வரி விமான நிலையத்தின் மையத்தில் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான சேவைகளை தொடங்கி வைத்தார்.ராய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அலையன்ஸ் ஏர் சேவைகளை இயக்குகிறது. மத்திய பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் போபால் இடையே விமானங்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 57.6 ஹெக்டேர் பரப்பளவில் ஜக்தல்பூரில் உள்ள மா டந்தேவாரி … Read more