இறைச்சிக்காக வெடி வைத்து குள்ளநரியை கொன்ற வழக்கு..12 பேர் கைது!இறைச்சிக்காக வெடி வைத்து குள்ளநரியை கொன்ற வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.