காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.அதன் பின் செய்த்யாளர்களை சந்தித்த ஜெயக்குமார்நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்திற்கு பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அது கட்சி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார் .ஐடி ரைட் என்பது ஒரு தன்னிச்சையான நிர்வாகம் நடத்தும் சோதனை ஆகையால் இது எந்த வித நிர்பந்திக்க நடக்கும் முயற்சி அல்ல அம்மா அரசாங்கம் அவரின் ஆசைபடியே நடைபெறுகிறது வரிஏய்ப்பு செய்வோர் சட்டதிர்க்கு கட்டுப்பட்டுதான் […]