பாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை !காவல் நிலையம் சூறை ..இருவர் பலி …

பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதையடுத்து   காவல் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீஸ்சார்  துப்பாக்கி சூடு நடத்தினர் .இதில் இருவர் உயிரிழப்பு எனத் தகவல் . கிழக்குப் பாகிஸ்தான் கசூரில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியின் உடல் கடந்த இரு தினங்களுக்கு முன் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கசூர் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் ஆத்திரமடைந்த … Read more

ஐ.டி. ஊழியர் ஜிகிஷா கொலை வழக்க்கு!குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு …..

  டெல்லியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் ஜிகிஷா கோஷ்(28). தெற்கு டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் வசித்துவந்த இவர், 2009-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பணி முடிந்து அலுவலக வாகனத்தில் வீடு திரும்பிய சமயத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹரியானாவின் சூரஜ்கண்ட் அருகே ஜிகிஷாவின் உடல் கண் டெடுக்கப்பட்டது. இவ்வழக்கில், பல்ஜீத் சிங் மாலிக், அமித் சுக்லா மற்றும் ரவி … Read more