ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவு..!ஏப்ரல் 7-ஆம் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜராக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர்..!முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் வைத்து உள்ளனர். நாளை
8 நாட்களே மீதமுள்ள நிலையில் இன்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு!ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில்