பீகாரில் மொபைல் போன்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பீகாரில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020 ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.93 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். 2014-15 ஆம் ஆண்டில் பீகாரில் 4.2 கோடி மொபைல் போன் பயனர்கள் இருந்தனர், இது இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.21 கோடியாக […]
இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 14% பேர் 5-11 வயது உடையவர்கள். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்தின் பிடியில் தான் சிக்கியுள்ளனர். இன்று சிலரால் இணையம் இல்லாமல் செல்போனை பயன்படுத்துவது என்பது ஒரு கடினமான ஒன்றாகக் கருதுகின்றனர். அதிலும், தற்போது கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள், அதிகமாக இணையத்தில் தான் உலா வருகின்றனர். இந்நிலையில், இந்திய இணையம் மற்றும் கைபேசி சங்கம், இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில், […]